நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு!

நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதுவாகியுள்ளது! 

Last Updated : Aug 6, 2018, 11:40 AM IST
நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு!   title=

நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதுவாகியுள்ளது! 

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று காலை சுமார் 10.௦0 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கதால் சேதம் அதிகளவில் இருக்கக் கூடும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பின்னரும் நில அதிர்வு இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

ANI தகவலின் படி, ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

 

Trending News