News Tidbits September 22: இன்றைய 10 தலைப்புச் செய்திகள்

உலக அளவிலான பல்வேறு செய்திகளின் துளிகள் உங்களுக்காக... இந்த தலைப்புச் செய்திகளைப் படித்தால், உலக நடப்புகளை தெரிந்துக் கொள்ளலாம்..  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 22, 2020, 11:41 PM IST
  • ஜம்மு-காஷ்மீரின் அக்னூரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வழியாக இரவில் ஆயுதங்களை கொண்டு செல்ல பாகிஸ்தான் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது.
  • China hackers இந்திய அரசின் வலைத்தளங்களை குறிவைக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் கவலை.
  • மியான்மர் தேர்தல்கள் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரியதாக இருக்கும்.
News Tidbits September 22: இன்றைய 10 தலைப்புச் செய்திகள் title=

 உலகச் செய்திகளின் முக்கியமான செய்திகளின் சுருக்கம் உங்களுக்காக...

  • UNGA 2020: காஷ்மீர் மோதல் 'கொளுந்து விட்டு எரியும் பிரச்சனை' என்று கூறுகிறார் எர்டோகன் .
  • UNGA 2020: Amazon மீதான 'மிருகத்தனமான தவறான தகவலுக்கு' பிரேசில் பாதிக்கப்பட்டதாக போல்சோனாரோ கவலை தெரிவித்தார். 
  • UNGA 2020: கொரோனா வைரஸுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும், அதற்காக அந்நாட்டை வலியுறுத்த வேண்டும் என்று உலக நாடுகளை டிரம்ப் வலியுறுத்துகிறார்.
  • இலங்கை அரசு 20வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.
  • 2012ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடிய தீவிபத்து தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றம் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதித்தது.
  • சீனா தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை பாகிஸ்தான் தன் மக்கள் மீது பரிசோதிக்கிறது.
  • ஜம்மு-காஷ்மீரின் அக்னூரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வழியாக இரவில் ஆயுதங்களை கொண்டு செல்ல பாகிஸ்தான் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது.
  • China hackers இந்திய அரசின் வலைத்தளங்களை குறிவைக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் கவலை.
  • மியான்மர் தேர்தல்கள் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரியதாக இருக்கும்.
  • மியான்மரில் வெளிப்படையான, நியாயமான தேர்தல் தேவை என்று அமெரிக்க எம்.பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read Also | சீன அதிபர் Xi Jinpingகை விமர்சித்த தொழிலதிபரின் நிலை என்ன தெரியுமா?

Trending News