தமிழகத்திலேயே முதல் முறையாக உணவு, உடை, புத்தகம் உள்ளிட்டவைகளை இருப்பவர்கள் கொடுத்து இல்லாதவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அன்புக்குடில் எனும் உதவும் கரங்களின் சேவை மையம் படூர் ஊராட்சியில் துவங்கப்
Prabhu Deva Singanallur Signal Movie : முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர் AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன்
வளசரவாக்கம் மற்றும் சாலிகிராமம் பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய 500க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவ முகாம் மூலம் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் திருமதி சுமா ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் இசிஆர்
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் இளைஞர்களின் பைக்-சாகசம் செய்யும் லீலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
முப்பெரும் சட்ட பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தமிழக ஆந்திர எல்லை கிராமம் பெருமாள்பள்ளி பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி தர்மராஜா கோவில் உள்ளது இங்கு 70 வது ஆண்டாக துரியோதனன் படுகள போர் வதம் செய்யும் நிகழ்ச
வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த கூக்கலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் தாமோதரன், கவிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இளைய மகன் பரத்குமாருக்கு 8 வயதாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.