கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு வரையிலான மெட்ரோ திட்டம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. விம்கோ நகரில் இருந்து விமானம் நிலையம் வரை உள்ள வழித்தடம் கிளாம்பாக்கம் வரை விரிவாக்கம் செய்யப்பட இருந்தது, பின்னர் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட திட்டமிடப்பட்டது.
TN Government Latest News: திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.
அரக்கோணம் செங்கல்பட்டு இடையேயான இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது ரயில் பயணிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் அடுத்தகட்ட நகரமயமாக்கலைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதற்காக, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நவீன நகரமைப்பு மாதிரிகளைப் பின்பற்றி, புதிய பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இரண்டரை ஆண்டுகளாக செங்கல்பட்டில் அமைக்கப்பட்டு வரும் வெண்பாக்கம் கிரீன்ஃபீல்ட் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Final Voter List: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று (பிப்ரவரி 23) வெளியானது.இந்த பதிவில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Weather Update February 13: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chengalpattu e Scooter Subsidy : செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த GIG தொழிலாளர்கள் இ-ஸ்கூட்டர் மானியம் ரூ.20,000 பெற விண்ணப்பிக்கலாம். யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம்? என்பதை இங்கே முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.
Kalaignar Magalir Urimai Thogai : செங்கல்பட்டு, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த டிகிரி முடித்த பெண்கள், ஆண்கள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Chennai Electric Train Timing Changes: சென்னையில் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இந்த நேரத்தை அறிந்து வைத்து கொண்டு, பயணிகள் வரும் நாட்களில் பயணிக்க வேண்டும்.
தெற்கு ரயில்வே போட்ட 3 மெகா பிளான்! இனி 'அவுட்டர்' வெயிட்டிங் கிடையாது! ஒரே கல்லில் 3 மாங்காய்! செங்கல்பட்டு ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்.
சென்னை - செங்கல்பட்டு இடையேயான பயணிகளின் நீண்ட காலக் கனவு நனவாகப் போகிறது. தெற்கு ரயில்வேயின் மிக முக்கியமான திட்டமான தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான நான்காவது ரயில் பாதை பணிகள், தொடங்கப்பட உள்ளன.
செங்கல்பட்டில் காட்டுக்குள் கட்டப்படும் மேம்பாலம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
Tambaram - Chengalpattu 4th Line: தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான 4வது ரயில் வழிப்பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தத் திட்டத்தால் பயனடையப்போவது யார், கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
Tamil Nadu unemployment allowance : படித்து வேலை இல்லாமல் இருப்பவர்கள் உதவித் தொகை கேட்டு உடனே விண்ணப்பிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Aadi Amavasai Aadi Pooram Holiday: ஆடி பண்டிகை காரணமாக கன்னியாகுமரி மற்றும் செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளனர்.
LPG cylinder complaint, Grievance camp : சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட புகார்களை அளிக்க இந்த தேதியை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
Special Private Employment Camp: செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Tamil Nadu Government: சென்னையில் குறைந்த வாடகையில், நவீன வசதிகளுடன் இருக்கும் தமிழக அரசின் தோழி விடுதியில் சேர்வது எப்படி என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Chengalpattu Lorry Hijack Incident: செங்கல்பட்டில் லாரி கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபரை, சினிமா பாணியில் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு விரட்டி சென்று போலீசார் பிடித்துள்ளனர். இதனால் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Daswant Released: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக உள்ள தஷ்வந்த் அவரின் தாயை கொன்ற வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.
உஷார் இளைஞர்களே..! அம்பலமான பாஜக நிர்வாகியின் மோசடி