மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி!

Last Updated : Sep 16, 2017, 03:42 PM IST
மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி! title=

மத்திய பிரதேசத்தில் இருவேரு சம்பவங்களில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் இடிதாக்கி உயிர் இழத்துள்ளனர்.

இதுகுறித்து கல்கிபூர் போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ரத்னேஷ் யாதவ் கூறுகையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது இடி தாக்கி இவர்கள் இரந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், கசினாரியா கிராமத்திற்கு அருகே உள்ள வயலில் வேலை பார்த்துக்கொண்னடிருந்த பஸந்தி ஜாதவ் (45), சிமந்த்ரா ஜாதவ் (38) ஆகியோரும் டோலாஸ் கிராமத்தில் ஜலமிங் டங்கி(50) ஆகிய மூவரும் மின்னல் தாக்கி இறந்ததாக தெரிகிறது.

Trending News