பிரதமர் ஹசீனா தனது அறிக்கையில், "கோவிட் -19 தொற்றுநோய்களின் போது பங்களாதேஷ்-இந்தியா ஒத்துழைப்பு அண்டை நாடுகளின் சிறந்த இராஜீய உறவுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க ஒரு பிராந்திய மூலோபாயத்தை வகுக்க பிரதமர் நரேந்திர மோடியும் மற்ற சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் மார்ச் 15 அன்று வீடியோ மாநாட்டை நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் கட்சித் தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் சனிக்கிழமையன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அரசுமுறை சந்திப்பு நடத்தினர். இதன் போது தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றன.
கடந்த ஆண்டு இந்தியாவுடன் வங்கதேசம் செய்துக்கொண்ட ஒப்பந்த அடி, இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு குழாய் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடியும் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாள் அரசு பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். ஏழாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகைதரும் வங்காளதேச நாட்டின் பிரதமர் என்பதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்தார்.
இதையடுத்து நேற்று காலை பிரதமர் மோடி தனது காரில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கிவந்த ஷேக் ஹசினாவுக்கு மலர் கொத்து அளித்து பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.