பல்லடத்தில் வரும் 27 ஆம் தேதி பெரிய லேகியம் விற்கப் போவதாகவும், லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி எல்லாவற்றுக்கும் சேர்த்து லேகியம் விற்கப் போவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவரை மர்ம நபர்கள், சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமான விதத்தில் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் தற்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தொகுப்பை தற்போது காணலாம்.
மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெ...வின் நெருங்கிய தோழியான சசிகலா திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் நான்கு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்காமல் தொடரப்பட்ட வழக்கை ரூ25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில், அவர் வயதை ஒத்த சிறுமிகளின் வாழ்க்கையைப் போல ஜி.மீனாவின் வாழ்க்கையும் சீராகச் சென்றுகொண்டிருந்தது. அவர் ஒரு அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
COVID-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்துவதற்கான கேரளாவின் தனித்துவமான போக்கு, மேற்குத் தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க தூண்டியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.