அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியும், போலி நியமன ஆணை வழங்கி, அவரின் ஓட்டுநர் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-வினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாக வந்து மின்வாரியத்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன், மின் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
Tamil Nadu: ஓ பன்னீர்செல்வம் பற்றி பேச ராஜன் செல்லப்பாவுக்கு தகுதி இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தான் கள்ள நோட்டு - ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் பதிலடி.
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற நிகழ்ச்சியிலும், வழியனுப்பிய நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர்செல்வமும் ஒன்றாக கலந்துகொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.