தமிழகத்தில் விரைவில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஒரு மிகப்பெரிய கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் தமிழகத்தின் தலையெழுத்து மாற்றி எழுதப்படும்: அதிமுக முன்னாள் அமைச்சர் சூசுகம்
எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், வழக்கில் ஆஜராக உள்ள மூத்த வழக்கறிஞர் ராஜூ வெளிநாடு சென்று உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. அம்மா அவர்கள் சிறையில் இருந்தபொழுது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 விரைவில் வெளியாகும்: புகழேந்தி
எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. அம்மா அவர்கள் சிறையில் இருந்தபொழுது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 விரைவில் வெளியாகும்: புகழேந்தி
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தான் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
தாய், தந்தை, சகோதரர் ஆகிய மூவரையும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் மகன் - மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.