கரூரை அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில், மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளரான சிவராஜ் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர் சிலரால் காரில் கடத்தப்பட்டார்.
கூட்டம் ஆரம்பித்தவுடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்து விட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதனையடுத்து திமுக உறுப்பினா்கள்வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்று (டிச. 4) தான் எனக்கூறி, அவரது நினைவிடத்தில் முன்னாள் அதிமுக எம்.பி., கே.சி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
Tamil Nadu Political News: தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. சட்ட ஒழுங்கு சிரழிந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.