Viksit Bharat Viksit Jammu Kashmir : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்துக் கொண்டிருந்த இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் மோடி...
Supreme Court On Article 370: சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்றும் செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் வழங்கியுள்ளது.
Supreme Court Hearing: அரசியலமைப்பின் 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் 2019 முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது
Abrogation Of Article 370 In SC: 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரிக்கிறது
Pakistan India Relations: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த இந்தியா, தனது முடிவை மாற்றிக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370-வது பிரிவை 2019-ல் மத்திய அரசு ரத்து செய்த பிறகு, பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு செல்வது இதுவே முதல் முறை.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் ஆண்டு ஜம்மு- காஷ்மீர் (Jammu kashmir) மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது மத்திய அரசு. அதாவது சட்ட பிரிவு 370 நீக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
1990, 2003, இப்போது 31 டிசம்பர் 2020 மாலையில் சத்பால் நிஷால் சர்மா படுகொலை ... என தொடருகிறது, பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் காஷ்மீர் நகை க்டை வியாபாரி, சதபாலின் படுகொலை மீண்டும் நாதிமார்க்கில் 1990 ஆம் ஆண்டு நடந்த படுகொலைகளை நினைவுபடுத்துகிறது. இறந்தவரின் உறவினர்களின் கதறலை கேட்க இயலவில்லை. அழுகிற குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் கேட்கும் ஒரே கேள்வி, நாங்கள் செய்த தவறு என்ன என்பது தான்.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலங்கள் வாங்கலாம் என்பது குறித்து நில சட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக ED (அமலாக்க இயக்குநரகம்) ஃபரூக் அப்துல்லாவை விசாரித்துள்ள நிலையில் அவர் இந்த சபதத்தை அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, விரைவில் மாநிலத்திற்கு முதல்வர், எம்.எல்.ஏ.க்கள் கிடைப்பார்கள் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.
பாகிஸ்தானின் கராச்சியில் புதன்கிழமை மாலை நடந்த ஒரு இந்திய எதிர்ப்புப் பேரணியில் நடந்த கிரினேட் தாக்குதலில் 39 பேர் காயமடைந்தனர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசு அரசியலமைப்பின் 370 வது சட்டப்பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஓராண்டு முடியும் தருவாயில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.