Jammu Kashmir After India Pakistan Ceasefire Video : இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்பு ஜம்மு காஷ்மீரின் நிலை எப்படியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
India Pakistan War: ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தானை சேர்ந்த மொத்தம் 11 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல் முயற்சி, இந்தியாவால் முறியடிக்கப்பட்டது.
பெஹெல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து பயங்கரவாதிகள் இருக்கும் இடங்களை தாக்கிய பிறகு, இரு நாடுகள் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துவிட்ட நிலையில், கடந்த இரவு முழுவதும் பாகிஸ்தான் சரமாரியாக தாக்குதல்களை மேற்கொண்டது.
India Pakistan War: ஜம்மு காஷ்மீரில் பயின்று வரும் தமிழ்நாடு மாணவர்களின் நிலை குறித்தும் அவர்களை பத்திரமாக இங்கு அழைத்து வர முதமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் இங்கு காணலாம்.
India Pakistan War: இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றதாகவும், அவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
India Pakistan War: ஒவ்வொரு மாநில அரசும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
India Pakistan War: ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய நள்ளிரவு நரித்தந்திரத்தை இந்தியா துல்லியமாக முறியடித்தது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
India pakistan War: தற்போது இந்தியாவில் உள்ள எல்லை மாநிலங்களில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகிறது.
India Pakistan War : பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில் எல்லைப் பகுதிகளான ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பிளாக் அவுட் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
India Pakistan Conflict: பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால்தான் பிரதமர் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.
India Pakistan Conflict: இந்தியா உடன் போர் தொடுத்தால், தற்போதைய வெடிப்பொருள் பற்றாக்குறையுடன் எவ்வளவு காலம் பாகிஸ்தான் களத்தில் தாக்குபிடிக்கும் என்பதை இங்கு காணலாம்.
Pahalgam News in Tamil: பகல்காம் பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், அப்பகுதியின் 3 இடங்களை குறஇவைத்து நோட்டம்விட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.