Chennai Latest News: சென்னையில் அரசு பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பலகை உடைந்து ஓட்டை வழியாக பேருந்தில் கீழே அந்தரத்தில் பெண் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pallavaram MLA's Son Case Update: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருங்குடியில் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட 15 அடி குழியால் 5 வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளாது. மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வீதிக்கு வந்துள்ளனர்.
TN Lok Sabha Elections: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
சென்னை OMR சாலை அருகே திருநங்கை ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை என பெற்றோர் அழுத்தம் திருத்தமாக சொல்லும் நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு யாரும் அவரை கொலை செய்யவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? பெற்றோர் சந்தேகம் எழுப்ப என்ன காரணம்? முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் காணலாம்.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Rajinikanth Explanation For Sanghi: சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை என சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது, ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மல குழி மரணங்களை தடுக்க மனித கழிவுகளை அகற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆர்வம் காட்டுவது இல்லை என தூய்மை பணியாளர்கள் தேசிய ஆணைய தலைவர் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியின் போது, அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கும்படி, தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Kilambakkam Bus Stand: ஓரிரு ஆம்னி பேருந்து சங்கத்தை சார்ந்த உரிமையாளர்கள் போதிய வசதி இல்லை என செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tamil Nadu Latest News: காய்ச்சல் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வருவதாலேயே இறப்புகள் நேரிடுகிறது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.