மெரினா விமான சாகச நிகழ்ச்சியின்போது எத்தனை ஆம்புலன்ஸ்களை நிற்க வைத்திருந்தீர்கள் என்பது குறித்து வீடியோ போட முடியுமா என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 பேர் மரணத்தை அரசியல் செய்ய நினைத்தால் தோல்வி தான் அடைவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்தார்.
Chennai Marina Air Show: 5 பேர் உயிரிழப்புக்கு வெயிலின் தாக்கம்தான் காரணம் என்றும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Marina Air Show: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்வழி சாகச நிகழ்வை காண வந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Chennai Air Show: விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இன்னும் சிலர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தினர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் நவ்ஷாத்திடம் கேட்கலாம்.
Marina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
RS Bharathi Latest Speech : திமுக வெற்றிக்காக உழைத்தவர்களை எம்எல்ஏ ஆன பிறகு சிலர் மதிப்பதில்லை என ஆர்எஸ் பாரதி பேச, அந்த மேடையில் இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள் அப்செட்டானார்கள்.
Rajinikanth Health Update: ரஜினிகாந்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்தும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கணவனின் தகாத உறவை தட்டிக் கேட்டதில் ஏற்பட்ட சண்டையில் கணவன் தாக்கிய நிலையில், மனமுடைந்த மனைவி விபரீத முடிவெடுத்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.
Tamil Nadu Crime News: கணவனின் தூண்டுதலின்பேரில் அவரது மனைவியை பல ஆண்கள் சேர்ந்து கையை பிடித்து இழுத்து செல்லும் சென்று, காரில் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Divisional level Dak Adalat in Chennai: பொதுமக்கள் சார்ந்த அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் விவரங்களை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.