Congress Lok Sabha 2024 Contest Big Update: காங்கிரசுடனான கூட்டணிக்கு சமாஜ்வாதி கட்சி ஒப்புக்கொண்டது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகும்
Rajya Sabha Election 2024: முதல்முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
வடமாநிலங்களில் எந்த கட்சி எம்.பியும் பாஜகவில் சேரவில்லை என்றும், வடமாநில ஊடகங்களை கொண்டு பாஜக பொய்பிரச்சாரம் செய்கின்றது என்றும் விருதுநகர் எம்.பி.மாணிக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
OBC And Akhilesh Yadav Election Strategy: ஓபிசி வாக்கு வங்கியைக் கவரும் அகிலேஷ் யாதவ் தேர்தல் வியூகம்! பாஜகவின் பதற்றத்தை அதிகரிக்கும் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் கணக்கீடு வெற்றி பெறுமா?
Mayawati News In Tamil: யாருடனும் கூட்டணி கிடையாது. கூட்டணி குறித்த வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி. லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் -மாயாவதி
Congress Vs Samajwadi Party: முதலில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யுங்கள். அதன்பிறகு ராகுல் காந்தியின் நீதி பயணத்தில் சமாஜ்வாடி கட்சி பங்கேற்கும் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
Makkal Needhi Maiam: மக்கள் நீதி மய்யத்தை நாடாளுமன்ற கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு திமுக இதுவரை அழைக்காத நிலையில், அது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திரா காந்தியின் மூன்றாவது மகன் என்று அழைக்கப்பட்ட சஞ்சய் காந்தியின் நெருங்கிய நண்பரான கமல்நாத் தனது மகனுடன் பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளார் என்ற செய்தி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை தமிழகத்தில் வீழ்த்துவோம் என்று திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேட்டி.
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் நிதி கிடைக்கிறது. குறிப்பாக வருமான வரி அதிகமாக ஒன்றிய அரசுக்கு செல்கிறது - எம்பி மாணிக்கம் தாகூர்.
Manishankar Aiyer Speech In Pakistan: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர், இந்திய பிரதமரை வெளிநாட்டில் அவதூறாக பேசுவது, சரியா? எழும் கேள்விகளும் பின்னணியும்...
One More Backlash To Congress: காங்கிரஸில் இருந்து விலக காரணம் சொல்ல வேண்டாமா? தேவையில்லை என்று சொல்லி தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ அசோக் சவாண்
வட இந்தியாவில் மோடிக்கு என்று ஒரு செல்வாக்கு உள்ளது. அதை தென்னிந்தியாவில் அவருக்கு செல்வாக்கு குறைவு என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.