ஒரு மணி நேரமாக காத்திருந்தும் உணவு வழங்காமல் அலட்சியம்: வாடிக்கையாளருக்கு 7000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும்படி தனியார் ஓட்டல் நிர்வாகத்துக்கு நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஐடிசி நிறுவனம் ஏமாற்றப்பட்ட கஸ்டமருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன தான் நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
பேருந்தில் ரூ.1 சில்லறை தர மறுத்ததால் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தை(பிஎம்டிசி) பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2,000 இழப்பீடு வழங்க கோரி உத்தரவிட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது உரிய இருக்கை ஒதுக்காமல், பயணிகளிடம் வரம்பு மீறி பேசிய குற்றச்சாட்டில் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க தெற்கு ரயில்வேவுக்கு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.