தமிழ்நாட்டில் இன்று 1,916 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,86.885 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து பாதுகாக்க, இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஆறு மாதத்திற்கு பிறகு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் பாதுகாப்பு என்ற திடுக்கிடும் தகவல் பல்வேறு விதமான கவலைகளை எழுப்புகிறது.
COVID-19 இன் டெல்டா ரக வைரஸ் பரவுவதால், சீன குடிமக்களை அவர்களின் வீடுகளுக்குள்ளே அதிகாரிகள் சிறை வைப்பதை காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது
தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றால் இன்று 1,933 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 1,933 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து பாதுகாக்க சில தடுப்பூசிகள் ஒற்றை டோஸே போதும் என்றால், சில தடுப்பூசிகள் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.ஆனால், சிலருக்கு மூன்று டோஸ்கள் தடுப்பூசி போட வேண்டும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
தமிழ்நாட்டில் இன்று 1,964 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,81,094 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளாக காசநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பிசிஜி தடுப்பூசி கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தைத் தடுக்க உதவும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது
கேரள அரசாங்கமும் பல்வேறு வகையான கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகை தொடங்க இருப்பதால் புதிய கட்டுப்பாட்டு அறிவிப்புகளை அறிவித்துள்ளது கேரள அரசு.
கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த கட்ட முன்னேற்றமாக, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் உள்பட 8 மாவட்டங்களில் தினசரி புதிய தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று 209 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது...
தமிழ்நாட்டில் இன்று 1,956பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,75,308 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைத்துவருகிறது. கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுவதிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி தற்போது மட்டுப்பட்டிருந்தாலும், மூன்றாம் அலை வரலாம் என்ற கணிப்புகள் கவலையை அதிகரித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.