Tamil Nadu Crime Latest News Updates: செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு பலருடன் திருமண உறவில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்து ஒரு பெண்மணி தப்பிச் சென்றுள்ளார். தற்போது அந்த பெண்மணி குறித்த பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பகுஜன் ஜமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விருதாச்சலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள மாயாவதி, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் வெற்றிமாறன், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கண்டிக்கதக்கது என்று தெரிவித்துள்ளார்.
Armstrong Murder Case Updates: அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை என ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு பின் இருக்கும் மர்மம் என்ன? ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்ன சம்மந்தம்? வெளியான நடுங்க வைக்கும் பின்னணி இதோ!
பகுஜன் சமாஜ் கட்சியினர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாகக் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடற்கூராய்வு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நிறைவடைந்தது. இந்த படுகொலையின் அப்டேட் குறித்து இங்கு காணலாம்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன், திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Armstrong Murder Latest News Update: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.
Armstrong Murder Latest News Update: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைக்கான பின்னணி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
Latest News In Karuru : கரூர் அருகே வடமாநில பெண் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.