Rain Alert From IMD: இந்தியாவில், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொலைதூர பிரதேசங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Delhi Floods: டெல்லியில் பெய்யும் அடைமழையினால் இந்தியா கேட் வெள்ளத்தில் மூழ்கப் போகிறதா? யமுனை நீர்மட்டம் அபாய எச்சரிக்கை அளவைத் தாண்டி பாய்வதால் டெல்லியில் உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது
Delhi Floods: கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் கனமழை பெய்யவில்லை என்றாலும், ஹரியானாவின் தடுப்பணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை, மலைகள் முதல் சமவெளி வரை பேரழிவை உருவாக்கியுள்ளது. ஹிமாச்சல், உத்தரகாண்ட், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
CM Stalin Letter To President: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் மழை வெள்ளமென பெய்து வரும் நிலையில், பல்வேறு தவிர்க்க முடியாத அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
Tomato Price In India: நாடு முழுவதும் தக்காளியின் விலை எகிறியுள்ள நிலையில், அதன் விலை எதனால் இப்படி அதிகரித்திருக்கிறது, அது எப்போது குறையும் என்பதை இதில் காணலாம்.
கடந்த சில மாதங்களாகவே, சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில், ஏர் இந்தியா பயணி ஒருவர் தனது பயணத்தின் போது நடுவானில் மலம் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Electricity Subsidy in Delhi: டெல்லியில் மின்சாரக் கட்டணம் உயர்ந்தப்படலாம். மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் விநியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. டெல்லி அரசின் முடிவு என்னவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்பு.
மல்யுத்த வீரர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக இனி சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இஷாந்த் சர்மா சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், விராட் கோலி உடனான தனது முதல் உரையாடல் குறித்தும், இருவரும் ஒன்றாக விளையாடிய காலம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
Viral Video: ஹரியானாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய கார் அடித்துச்செல்லப்பட்டது. அதில் சிக்கிய பெண் மீட்கப்பட்ட நிலையில், அதன் வீடியோ வெளியாகியுள்ளது.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு வாடிக்கையாளர் பணமே கொடுக்காமல், இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.