விகாஸ் துபேவுக்கான மனித வேட்டையில் உ.பி காவல்துறையும் ஹரியானா போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இன்று காலை முதல் இந்த வழக்கில் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் (Jammu and Kashmir) குல்காமில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் (Indian Security Forces) சுட்டுக்கொன்றனர்.
சத்தீஸ்கர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) உயிர் இழந்தார் மற்றும் தடைசெய்யப்பட்ட 4 சிபிஐ-எம் மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை மன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்தோனி கிராமத்திற்கு அருகே நடந்த மோதலில் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் ஹார்ட்மங்குரி பட்போரா கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் பகுதியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சூட்டில் ஒரு போர் வீரர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.