Supreme Court Verdict: சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
EPS Campaign in Erode East: கடந்த பொதுத்தேர்தலில் போது மக்களை ஏமாற்றும் வகையில் 520 கவர்ச்சிகரமான வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றிய கட்சிதான் திமுக என்றும் மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், ஈரோட்டு மக்கள் காங்கிரசுக்கு தோல்வியைக் கொடுப்பார்கள் எனவும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நிலையாகுமோ அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களுக்கு நிகழ்ந்துள்ளது என தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் ஜெயக்குமார் பேட்டி.
வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தாரை சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் நிதியுதவி வழங்கினார்.
Erode East Bypolls: அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை பாஜகவினர் இன்று சந்தித்த நிலையில், அதுகுறித்து பாஜகவின் சி.டி. ரவி, அண்ணாமலை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Erode East Bypolls: வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை தாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.