நேற்று மயங்கி விழுந்த இளைஞரை தன் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
வானிலை தகவல்: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 23 மீனவர்களை விரைவில் விடுவிக்க வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஆவண செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்தார்
இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, அதற்கு பதிலளித்த அமைச்சர், மீனவ மக்கள் அன்பு மிகுதியால் என்னை தூக்கிச் சென்றனர். என்னை தூக்கி செல்லுமாறு நான் ஒருபோதும் கேட்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், மக்கள் பெரும்பாலான இடங்களில் இதமான வானிலையை அனுபவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், அவற்றுடன் ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மிகத் தெளிவாக இலங்கையிடம் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard (ICG)) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence (DRI)) அதிகாரிகள் தமிழ்நாடு கடற்கரையில் மன்னார் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த மீன்பிடிக் கப்பலில் இருந்து சுமார் ஒன்பது கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.