புதுச்சேரியை தொடர்ந்து கடலூரிலும் காய்ச்சல் பரவத் துவங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தை இல்லாத ஏழை குடும்பங்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப் பேரவையில் வழியுறுத்தப்பட்டது.
சென்னையை அடுத்த குரோம்பேடை அரசு பொதுமருத்துவமனையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை விடிய விடிய கொட்டிய மழையால் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்து சுமார் 3 அடி வரை தேங்கியுள்ளது.
மாவட்டத்தின் கிராமப்புறங்களிலிருந்து இரண்டாவது கொரோனா நோயாளி பற்றி தெரிய வந்துள்ளது. தாங்காடு-ஓரானல்லி கிராமத்தைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.