Rs 75 Coin To Mark Inauguration Of New Parliament Building: மத்திய அரசு வெளியிடும் 75 ரூபாய் நாணயம்! இந்த நினைவு நாணயத்தை வெளியிடுகிறது இந்திய அரசின் நிதியமைச்சகம்
Operation Ganga: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோவும் உதவி செய்ய முன் வந்துள்ளன. இந்த நிறுவனங்களின் சிறப்பு விமானங்களும் மீட்பு பணிகளுக்காக இயக்கப்படும்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் 54 சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். இதில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பெரிய முடிவுகள் குறித்து அவர் கூறினார்.
மைக்ரோ பிளாக்கிங் தளம் ட்விட்டர் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்காததால் இந்தியாவில் ஒரு இடைத்தரகராக அதன் நிலையை இழந்துவிட்டது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனியுரிமைக்கு முடிவு கட்டுவதாக இருப்பதாக கூறி வாட்ஸ்-அப் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
Small savings schemes: மார்ச் 31 அன்று, PPF, சுகன்யா சமிர்தி போன்ற அனைத்து சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனுபவிக்கும் ஏகபோகத்தை எதிர்ப்பதற்காக, மொபைல் சேவா ஆப் ஸ்டோர் என்ற உள்நாட்டு ஆப் ஸ்டோரை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இது சுதேச ஆப் ஸ்டோருக்கு மிகவும் தேவையான ‘ஊக்கத்தை’ தரப்போகிறது என்று ஐ.டி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
வாட்ஸ்அப் மீண்டும் முரண்டு பிடிக்கிறது. அரசின் சட்டங்களை மீறினால், நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையின் நிலை, வாட்ஸ்அப் செயலிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.