Nitin Gadkari: மதுரவாயல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் NH-48 தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஆறு வழிச்சாலை மேம்பாலப் பாதை திட்டத்தின் முக்கிய அப்டேட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பயணிகளுக்கான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை இந்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று (ஜூன் 18) அறிவித்தார்.
Toll Plaza In India: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வசூல் முறையில் ஒரு பெரிய மாற்றம் உருவாக இருக்கிறது. ஜிபிஎஸ் சுங்க வசூல் முறை அமலுக்கு வர இருக்கிறது.
புதிய GNSS திட்டம், சேட்டிலைட் மூலம் ஒவ்வொரு வாகனமும் கண்காணிக்கப்பட்டு எவ்வளவு தூரம் பயணம் செய்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Patanjali Food And Herbal Park: பதஞ்சலி உணவுப் பூங்கா அமைக்கப்படுவது, விதர்பாவில் விவசாயிகள் இனி தற்கொலைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சுங்கச்சாவடிகள் வழியே அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு, நிவாரணம் அளிக்கும் வகையில், வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Petrol Price Latest News: நாடு முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார். அதாவது கணிசமான அளவில் விலை குறைப்பு எதிர் பார்க்கப்படுகிறது.
பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் என்னை அணுகினார் என்று மத்திய போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Petrol Diseal Rate Update: அக்டோபர் 31 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன, எரிபொருளின் விலை இடத்திற்கேற்ப மாறுபடும் என்பதால் உங்கள் நகரத்தில் என்ன விலைக்கு விற்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகிவருகின்றனர்.
15 Rupees Petrol: மக்கள் இதை செய்தால், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை 15 ரூபாய்க்கே விற்பனை செய்ய முடியும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Nitin Gadkari: நாடு முழுவதும் 65,000 கி.மீ நெடுஞ்சாலைகளை மேம்படுத்த பாரத்மாலா திட்டத்தை அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Toll Tax: இனி சுங்க வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் வாகன உரிமையாளர்களின் கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.