பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை குறித்து அவதூறான கருத்தை முகநூலில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சுத்தமான கிராமம் என்ற பெயர் பெராதவரை இலவச அரிசி வழங்கப்பட மாட்டாது என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூடும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கினை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் துவக்கி வைத்தார்!
அப்பன் குதிருக்குள் இல்லை என்ற வகையில் இயங்கிவரும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு வலியுறுத்தி உள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பதில் அளிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்வதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.