காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
ஒரு உறவில் தம்பதிகள் செய்யும் சில தவறுகளால் விரக்தி, புண்படுத்தும் உணர்வுகள் போன்றவை ஏற்பட்டு இறுதியில் அந்த அறிவு முறிந்து விடுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.
சந்தோஷமாக வாழும் கணவன் மனைவிகளை காட்டிலும், திருமண உறவை வெறுத்து விவாகரத்து பெறும் கணவன் மனைவிகள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் சில முக்கியமான தவறுகள் விவாகரத்திற்கு காரணமாக அமைகின்றது.
உறவில் ஏற்றத்தாழ்வுகள், மோதல்கள், சண்டை சச்சரவுகள் போன்றவை இருக்கும். அந்த அனைத்தையும் கடந்து தான் உறவை நாம் நீண்ட நாட்களுக்கு நல்ல முறையில் எடுத்து செல்ல வேண்டும்.
கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் கணவர் வயாகரா சாப்பிட்டு உடலுறவு கொள்ளும்போது சித்தரவதை செய்வதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொள்ள வற்புறுத்துவதுடன், தன் ஆபாச படத்தை நண்பர்களுக்கு காட்டி அவர்களுடனும் உடலுறவு கொள்ள துன்புறுத்துவதாகவும் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொறாமை என்பது காதல் உறவில் தவிர்க்கமுடியாத ஒன்று, ஆனால் இந்த உணர்வுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் உள்ளது. பொறாமை அதிகமாகும்போது அது சந்தேகமாக மாறி உறவை முறித்துவிடும்.
மீனாவின் பெற்றோர்கள் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், அவர் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் சில செய்திகள் வெளியாகி உள்ளது.
புதுமண தம்பதிகளாக இருப்பவர்களுக்கும், புதுமண தம்பதிகளாக மாறப்போகிறவர்களுக்கும் இங்கு சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகளை பின்பற்றி நடப்பதன் மூலம் உங்கள் உறவு சிறப்பாக அமையும்.
தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.