Indus Water Treaty: பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிடம் அதனை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பழைய 20 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகுமா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
India Pakistan Trade War: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தானுக்கு ரூ. 4300 கோடி நஷ்டம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
India Pakistan War: இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும், "போராக" கருதப்படும் என இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Fake News alert : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உட்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடல் என்ற வதந்திக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கௌதம் அதானிக்கு சம்மன் அனுப்புமாறு குஜராத் நீதிமன்றத்திற்கு அமெரிக்க சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து சட்ட அமைச்சகம் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.
மத்திய டெலிகாம் அமைச்சகம் மொபைல் எண்களை மாற்றுவது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இனி மொபைல் நம்பர்கள் எல்லாம் 10 நம்பர்களுக்கு மேல் இருக்கும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றம் வருகிறது.
What Is Digital Arrest: ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற வார்த்தை தற்போது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்த வார்த்தையின் பொருள் என்ன? தெரிந்துக் கொள்வோம்.
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் கூகுள் பிரவுசருக்கு போட்டியாக புதிய பிரவுசரை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள பிரபல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Transformational Changes Of India In 9 Years: கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியா கண்ட 10 குறிப்பிடத்தக்க மற்றும் மாற்றத்தக்க மாற்றங்களை அலசி ஆராய்ந்த மோர்கன் ஸ்டான்லியின் இந்திய அரசுக்கான மதிப்பெண் அட்டை
பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது
AI தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் இந்த செயற்கை நுண்ணறிவு கருவியால் மக்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.