கோவையில் முல்லை தற்காப்பு கலை கழகத்தை சேர்ந்த 33 சிறுவர், சிறுமிகள் இணைந்து, தொடர்ந்து மூன்று மணி நேரம் பதினைந்து நிமிடங்கள்,தமிழ் பாரம்பரிய கலைகளான சுருள் வாள், சிலம்பம், மான்கொம்பு,உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை சுற்றி உலக சாதனை .
மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அமிர்தம் தாய்ப்பால் தானம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தனது இரண்டாவது பெண் குழந்தை பிறந்த ஐந்தாவது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்.
ஸ்ரீவித்யா கடந்த ஏழு மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசியா புக் ஆப் சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்திருந்தார்.
கோவை விழா 2023ம் ஆண்டின் ஒரு பகுதியாக ஈக்வைன் ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஈக்வைன் ஜிம்க்கானா’ எனும் கலை நிகழ்ச்சி அலெக்சாண்டர் குதிரையேற்ற கிளப் வளாகத்தில் நடைபெற்றது.
கோவை குரும்பபாளையத்தில், கோழி ஒன்று இட்ட முட்டைசாதாரண முட்டையை காட்டிலும் பெரிய அளவில் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். கோழி முட்டை 8.1 இன்ச் உயரமும், 5.9 இன்ச் சுற்றளவும், 90 கிராம் எடை கொண்ட தாகவும் இருந்தது.
கோவை அருகே டீ கப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பழங்குடியின பெண்களுக்கு இந்திய பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Actor vadivel : எங்கும் வடிவேல் ; எதிலும் வடிவேல் தானே. காமெடி முதல் நமது அன்றாட அரட்டைகளில் ஏதேனும் ஒரு சின்ன நக்கல் வரிகள் வரை இடம்பெற்றிருந்த வடிவேல், தற்போது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு கூட பயன்படும் வரை வடிவேலுவின் சொற்கள் வீரியம் அடைந்திருக்கின்றன!.
பண மோசடி செய்துவிட்டதாக கோவையில் உள்ள ஜோதிடர் மீது சென்னையைச் சேர்ந்த ஒருவர் புகார் அளிக்க, ஏமாற்றவே இல்லை என்று ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.
Astrologer Suicide : பண மோசடி செய்துவிட்டதாக கோவையில் உள்ள ஜோதிடர் மீது சென்னையைச் சேர்ந்த ஒருவர் புகார் அளிக்க, ஏமாற்றவே இல்லை என்று ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று இருவர் உயிரிழந்துள்ளனர். போலீஸாருக்கே குழப்பத்தை ஏற்படுத்திய இந்தப் பிரச்சனைதான் என்ன ?!
Kovai People Affected By Flies : ஈக்களால் ஒரு ஊரே அல்லோலப்பட்டு கிடக்கிறது. சாப்பிட முடியாமல், எந்த வேலைகளையும் செய்ய முடியாமல் அன்னூர் குமாரபாளையம் பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.