கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பாற்கடலைக் கடையும் பொழுது வந்த இந்த மரங்களை இந்திரன் தேவலோகத்திற்கு உரியகாக எடுத்துக் கொண்டார்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வத்தன்மை குடி கொண்டு ஒப்பற்ற ஒளியாய் திகழ்கிறது. அந்த ஒளிப் பிரவாகத்தை, ஆசை, கோபம், தன்னலம். பொய்மை என பல்வேறு பொல்லாத குணங்கள் திரைகளாகப் படர்ந்து, மனிதத் தன்மையை அழுத்தி மறைத்துவிடுகிறது. இந்த தீங்கான குணங்கள் விலகும்போது, மனிதருள் உள்ள தெய்வத்தைக் காணமுடியும்.
திங்களன்று சோமவார விரதம் இருந்தால் சிவபெருமான் மனமுருகி அருள் பாலிப்பார்....அவருடைய அருளைப் பெற்றால் அகிலத்தில் அனைத்து நன்மைகளும் உங்களைத் தேடி வரும்...
புத்தாண்டு மலர்ந்து விட்டது. 2021ஆம் ஆண்டு அனைவருக்கும் எல்லா வகையில் புதிய மலர்ச்சியைக் கொடுக்கட்டும். நமசிவாயா வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க என்று, ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானின் திருவடிகளை வணங்கி புத்தாண்டைத் தொடங்குவோம்.
இந்து மதப் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று கார்த்திகை தீபம். வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கமான ஒன்று என்றாலும், திருக்கார்த்திகை நாளன்று ஆலயத்தில் தீபம் ஏற்றுவதும், அதன் அடிப்படையில் வீடுகளில் தீபம் ஏற்றுவதும் சிறப்பு. 2020ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் தேதியன்று நாடு முழுவதும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் என்றால் கைகூப்பி தலை தூக்கி வணங்கத் தோன்றும். அதிலும் இன்று புரட்டாசி மாத அமாவாசை. புராட்டாசி மாதம் வெங்கடவனுக்கு உகந்தது. நாளை முதல் ஒன்பது நாட்களும் நவராத்திரி உற்சவங்கள் திருப்பதியில் கோலாகலமாக கொண்டாடப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.