Maha Shivarathri 2023: 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படும் மகா சிவராத்திரிக்கு அழைப்பு விடும் ரத ஊர்வலம் தொடங்கியது
Annabhishekam Rituals: அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்வதை காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற பழமொழிக்கு மூலக்காரணமும் இதுதான்...
Lord Shiva Worship Do and Do Not Do: முக்தியை அருளும் சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ஆனல் அவருடைய பூஜையில் செய்யக்கூடாத விஷயங்களும் உண்டு. இவை சிவனுக்கு கோபத்தை ஏற்படுத்தி ருத்ரதாண்டவம் ஆடச் செய்யலாம்
இன்று, செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2022 அன்று, நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கிய ருத்ராபிஷேகம் மற்றும் வழிபாடு நாளை வரை தொடரும்.
மார்கழி மாதம் மிகவும் சிறப்பான மாதம். மார்கழி மாதத்தில் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரை. எனவே திருவாதிரை நட்சத்திரமான இன்று, சிவாலயங்களில் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெறும்.
மாதங்களில் சிறப்பான மார்கழி மாதம் பிறந்துவிட்டது. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுடன் இறையை துதிக்கும் மாதம் இது... மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கண்ணனுக்கு விருப்பமான மாதம் இது...
சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட பிரசாதத்தை சாப்பிட வேண்டாம். பிரசாதம் தானே? ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் மூட நம்பிக்கை அல்ல. தெரிந்துக் கொள்ளுங்கள்
செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் ஐந்து ராசிகளின் மீது அடுத்த 13 நாட்களுக்கு இருக்கும். பண வரவு பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் நீங்களா?