நீட் தேர்வு விஷயத்தில் இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய மாநில அரசுகள் செல்ல வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்..!
தமிழகத்தில் நடைபெற்று வருவது அம்மாவின் ஆட்சியா? அல்லது அம்மாவை உருவாக்கிய எம்ஜிஆரின் ஆட்சியா? என ஏர்வாடியில் கேள்விகளை எழுப்பிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக் குறித்து பொது மேடையில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருஙகிணைப்பாளர் சீமான் சவால் விட்டுள்ளார்.
வேலை உறுதி திட்ட நிதி ஒதுக்கீட்டை ரூ.75 ஆயிரம் கோடியாகவும், தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.6,000 கோடியாகவும் உயர்த்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக உணர்வுகளை அவமதித்த பாஜக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
“தமிழகம் சமூகநீதியின் தொட்டில்; அதை நீர்த்துப்போகச் செய்யும் பணியில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடுவதை திமுக ஒருக்காலும் அனுமதிக்காது” என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் அந்த வழக்கு விசாரித்து முடிக்கப்படும் வரை நீட் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.