7th Pay Commission latest news today: 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினர் சந்தையுடன் இணைக்கப்பட்ட புதிய தேசிய ஓய்வூதிய முறைமைக்கு (NPS) பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
NPS மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வூதியம் ஒப்பிடப்படுவதைப் பொறுத்தவரை, இரு திட்டங்களும் இயல்பு, கட்டமைப்பு மற்றும் நன்மை ஆகியவற்றில் வேறுபட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ்விரண்டையும் ஒப்பிட முடியாது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
ஆன்லைன் e-KYC (Know Your Customer) சந்தாதாரர்களுக்கு NPS டிஜிட்டல் பயணத்தை வழங்குவதால் கணக்கு திறக்கும் செயல்முறையை மேலும் எளிதாக்கும் என்று PFRDA வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.பி.எஸ் (NPS) அதாவது புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) ஓய்வு பெற்ற பிறகு செலவுகளை ஈடுகட்ட உதவும் ஒரு நல்ல திட்டமாகும். சந்தை வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த ஓய்வூதிய திட்டத்தில் அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்யலாம். NPS மீதான தனியார் நிறுவனங்களின் ஈடுபாடும் அதிகரித்து வருகிறது.
வருமான வரி சேமிப்பு: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. இன்னும் உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 க்குப் பிறகு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஐ.டி.ஆர் பற்றி தெரியலாம், ஆனால் வரி சேமிப்பு பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா? தெரிந்துக் கொண்டால் உங்கள் வரியில் கொஞ்சம் எஞ்சும்...
ஓய்வூதியங்களை கண்காணித்து முறைப்படுத்தும் PFRDA (Pension Regulator) அறிமுகப்படுத்திய பல்வேறு டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தாதாரர்கள் ஆஃப்லைனில் ஆதார் எண்ணை பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய கணக்குகளைத் (NPS accounts) திறக்க முடியும்.
ஒருவர் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், அதற்கு கடினமான சூத்திரம் என்று எதுவும் இல்லை. வழக்கமான முதலீடு மற்றும் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது இதற்கான முக்கிய விஷயங்களாகும். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் 50,000 ரூபாய் ஓய்வூதியத்தை பெறுவதற்கான வழியை இப்போது காணலாம்.
2015 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் EPF நிலுவைத் தொகையை என்.பி.எஸ் அல்லது ஈ.பி.எஃப் தேர்வு செய்ய ஊழியர்களுக்கான NPS இன் Tier-1 கணக்கிற்கு மாற்றுவதற்கான முன்முயற்சி வழங்கப்பட்டது PFRDA சந்தாதாரர்களை அங்கீகரிக்கப்பட்ட EPF கணக்கிலிருந்து NPS கணக்கிற்கு சில விதிகளின் கீழ் மாற்ற அனுமதிக்கிறது.
கொரோனா நெருக்கடியின் மத்தியில், ஒவ்வொருவரும் தங்கள் பணத்தை நல்ல வட்டி மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்...!
வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் தங்கள் முழு PF பணத்தை தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அரசாங்கம் விரைவில் அனுமதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.