கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் நிதித்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தற்போது அதன் ஆலோசித்து, பங்குதாரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை OPS ஐ அமல்படுத்துவதற்கான எந்த முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டது.
Old Pension Scheme: இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பணியை ராஜினாமா செய்த அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NPS: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) முதலீடு செய்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி என்பிஎஸ் -இலிருந்து பணம் எடுப்பது இன்னும் எளிதாக இருக்கும்.
Old Pension Scheme Update: சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.
New Pension Scheme: குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாயைப் பெறக்கூடிய ஒரு ஓய்வூதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பணி ஓய்வுக்கு பின், ஊழியர் சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறுகிறார். பழைய ஓய்வூதியத்தின் கீழ் ஜிபிஎஃப் என்ற விதிமுறை உள்ளது.
Pension Scheme: அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய முதலாளிகளுடன் கூட்டு விருப்பப் படிவத்தை நிரப்பும் வகையில் தனது சந்தாதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆன்லைன் வசதியினை வழங்கியுள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பிறகு மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
NPS withdrawal rule: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) இந்த ஆண்டு, என்பிஎஸ் கணக்கிலிருந்து பணத்தை ஓரளவு திரும்பப் பெறுவது தொடர்பான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Old Pension Scheme: கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது மே மாதம் ஊழியர்களின் கணக்கில் புதிய சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாநில அரசு கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.