பச்சிளம் குழந்தையை ஒரு தாய் எத்தனை பாதுகாப்பாக பார்த்துக்கொள்கிறாரோ, அதே அக்கறையுடன் விலங்குகளும் பறவைகளும் தாங்கள் இடும் முட்டைகளையும், தங்கள் குட்டிகளையும் பாதுகாக்கின்றன.
இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவை என்றால் மிகையில்லை. தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன.
பெண் மயிலை கவர முதலில், ஆண் மயில் தனது நீண்ட தோகையை விரித்து, நளினமான நடனத்தை அரங்கேற்றும். பொதுவாக தோகையை விரித்து ஆடும் போது மயில் கூக்குரலும் எழுப்புகிறது.
Viral Video: மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி என்ற இடத்தில் ஒருவர் இரக்கமின்றி மயிலின் இறகுகளைப் பறித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று நெடிசங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Viral Video: மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி என்ற இடத்தில் ஒருவர் இரக்கமின்றி மயிலின் இறகுகளைப் பறித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று நெடிசங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயில்கள் பொதுவாக கருமையான மழை மேகத்தை பார்த்தால், மகிழ்ச்சியாக நடனம் ஆடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அவை மழையை மகிழ்ச்சியாக வரவேற்க விரும்புகின்றன. ஆனால் மயிலை இப்படி ஆடி நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.
ஆண் மயில் ஒன்று பெண் மயிலை கவர தோகையை விரித்து, அசைத்து ஆட அதன் அழகான இறக்கைகள் கீழ்நோக்கி வளைகின்றன. ஆனாலும் பெண் மயிலின் மனம் இறங்கவில்லை. அது ‘நோ’ என்றால் ‘நோ’ என்ற மன நிலைக்கு வந்து விட்டதோ என்னவோ.
தாய்மை பண்பு என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் சொந்தமானது தான். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் தாய் மயில் ஒன்றின் வீடியோ இதற்கு சான்றாகும்.
Mesmerizing video goes viral: இந்த அற்புதமான பறவை அதன் தோகையை விரித்து ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தோகை விரித்திருக்கும் மயிலைப் பார்த்தால், அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். இவ்வளவு அழகான மயிலைத் தாக்க யாரும் நினைக்க மாட்டார்கள். இது மனிதர்களுக்கு சரி ஆனால் விலங்குகளுக்கு அல்ல. அப்படிப்பட்ட வீடியோ தான் இங்கு வைரலாகி வருகின்றது.
Old Note: இந்த நாட்களில் ஒரு அரிய வகை 10 ரூபாய் நோட்டு வைரலாகி வருகின்றது. இந்த 10 ரூபாய் நோட்டின் சிறப்பு என்னவென்றால், இந்த நோட்டு மிகவும் பழமையானது மற்றும் அதன் பின்னால் மயில் உருவம் உள்ளது என்பதுதான். அதன்படி 10 ரூபாய் பழைய நோட்டை வைத்து ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம்.
Peacock in Dream: மயிலைப் பார்ப்பது அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். இந்து மதத்தில் மயில் தெய்வீகப் பறவையாகக் கருதப்படும் மயில் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பது ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.