PM Kisan Scheme: பிஎம் கிசான் திட்டத்தில் விவாயிகள் அடுத்தடுத்த தவணை தொகை பெறுவதற்கு வேளாண் அடுக்ககம், வேளாண் பெரும்பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
PM Kisan : பிஎம் கிசான் நிதியுதவி பெற விவசாயிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Government : தஞ்சாவூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான குட் நியூஸை வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
PM KISAN Scheme: மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் கொடுக்கப்படும் நிலையில், ரூ. 8 ஆயிரமாக உயர்வது குறித்து மத்திய அரசு பதிலளித்துள்ளது.
PM Kisan Samman Nidhi Yojana: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை பயன்படுத்திக் கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இப்போது சுமார் 11 கோடி 69 லட்சமாக உயர்ந்துள்ளது.
PM Kisan Samman Nidhi: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மோடி அரசு 2000, 2000 என 6000 ரூபாயை மூன்று தவணைகளில் விவசாயிகளுக்கு வழங்குகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிகளுக்கு நிதி உதவியாக அளிக்கப்படுகின்றது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.