தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளின் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் அடுத்த நாள் (May 3) வெளியிட்டது. அதில், அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் போன்ற விவரங்களை வெளியிட்டது.
இரண்டாவது அலையில் கொரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது என்று மருத்துவர் இராமதாசு தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது தான் என்று கூறப்படுவது குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் நிறுவகர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
Puducherry Assembly Elections 2021: புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம். 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் (Puducherry Elections 2021) இருந்து பாட்டாளி மக்கள் கட்சி (PMK) விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கல்பாக்கம் பகுதியில் மாமல்லபுரம், (Mamallapuram) சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு (Central government) நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!
பாட்டாளி மக்கள் கட்சி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பங்குகொள்ளும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல்க்களம் சூடு பிடித்துவிட்டது. சென்னையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அதிமுகவும், பாஜக நிர்வாகிகளும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டனர்.
தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும்!
கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி தமிழக கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.