மார்கழி மாதம் மிகவும் சிறப்பான மாதம். மார்கழி மாதத்தில் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரை. எனவே திருவாதிரை நட்சத்திரமான இன்று, சிவாலயங்களில் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெறும்.
மாதங்களில் சிறப்பான மார்கழி மாதம் பிறந்துவிட்டது. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுடன் இறையை துதிக்கும் மாதம் இது... மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கண்ணனுக்கு விருப்பமான மாதம் இது...
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறி மாறி வரும் நிலையில் தமிழ் புத்தாண்டு குறித்த அறிவிப்புகளும் மாறி மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற விறுவிறுப்பான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், அணி இந்தியா ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்தியா கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்றது.
சினிமாக்களில், உங்கள் அபிமானத்துக்குரிய ஹீரோ சட்டென்று எல்லாவற்றுக்கும் கோபப்பட்டுப் பொங்கி எழுவதைப் பார்த்து, கோபம் ஒரு மென்மையான சக்தி என்று எண்ணிவிட்டீர்கள். சமாதானமாகப் போகிறவர்களை இந்த உலகம் மதிக்காது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள்.
ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமானது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, சீறி எழுந்த மக்கள், மெரீனா கடற்கரையில் நடத்திய போராட்டம் பாரம்பரிய வீர விளையாட்டுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தது.
தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் தங்கள் பொங்கல் கொண்டாட்டங்களின் படங்களை வெளியிட சமூக ஊடகங்களுக்கு டிரெண்ட் ஆகி வந்தனர் இந்த ஆண்டு, பண்டிகை கொண்டாட்டங்கள் அனைத்தும் பாரம்பரியமாக வைத்திருப்பது மற்றும் கோலிவுட்டில் நடிகைகளுக்கு ஒரு நவநாகரீக திருப்பத்தை அளிப்பதாக இருந்தது. அந்தவகியில் இந்த ஆண்டு தமிழ் சினிமா டிரெண்ட் நடிகைகள் பொங்கலை எவ்வாறு அசத்தினர் என்று பார்போம்!
கோயில்களை பக்தியும் பொறுப்புமிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவர்களுக்கே எனது ஓட்டு என ஈஷாவின் பொங்கல் விழாவில் பேசிய சத்குரு தகவல் ஈஷாவின் பொங்கல் விழாவில் சத்குரு தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் கூடிய விரைவில் சூர்ய சக்தி என்ற யோகா பயிற்சியை இலவசமாக கற்றுக்கொடுக்க உள்ளோம். இதற்காக 7000 யோகா ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். இந்தப் பயிற்சியின் மூலம் உடலில் தெம்பும் மனதில் தெளிவும் ஏற்படும்.
சத்குரு (Sadhguru) ஆங்கிலத்திலும் தமிழிலும், பொங்கல் பண்டிகையின் சிறப்பையும் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பூமி திரைப்படம், விவசாயத் திருநாளான பொங்கலன்று வெளியாகியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. விவசாயியாகவும், விஞ்ஞானியாகவும் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. விஞ்ஞானம் அறிந்தவர் விவசாயத்தையும் அறிந்திருந்தால் சிந்தனைகள் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு கதைக்களம் துணைசெய்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.