தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் வைக்க உகந்த நேரம் எது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நேரத்தில் பொங்கல் வைத்தால் மகிழ்ச்சியும், செல்வமும் வீட்டுக்கு தேடி வரும் என்பது நம்பிக்கை
Pongal 2023 Rasipalan:சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். சூரியனின் ராசி மாற்றத்தால் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். பொங்கலின் போது நடக்கவுள்ள சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எப்படி இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு வழிபாடு நடத்தும் போது மண்ணில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
மகர சங்கராந்தி 2023: 2023 ஆம் ஆண்டில், மகர சங்கராந்தி ஜனவரி 15, 2023 அன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் மகர ராசியில் நுழையும் நிலையில், சூரிய பகவானை மகிழ்விக்க, உங்கள் ராசிப்படி தானம் செய்தால் வாழ்வில் மங்களம் பொங்கும்.
Happy Pongal 2023: 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற கூற்றுக்கு ஏற்ப, தை மாதப்பிறப்பு நம்பிக்கையையும், நல்ல எண்ணங்களையும், நேர்மறை சிந்தனைகளையும், உழைப்புக்கான உந்துதலையும் தன்னுடம் கொண்டு வருகின்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா விமரிசையாக நடைபெறும் நிலையில, மாவட்ட நிர்வாகம் குறைந்த அளவிலேயே அனுமதி வழங்குவதாக காளையின் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Happy Pongal 2023 Flower Rates: கொரோனா தாக்கத்திற்கு பிறகு வரும் பொங்கல் பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடிவரும் நிலையில், பூக்களின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது
Makar Sankranti 2023: மகர சங்கராந்தி நாளான இன்று இந்தியா முழுவதும் கலாச்சார முறைப்படி போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காப்புக்கட்டு நாள் என்று அழைக்கப்படும் இந்த நாளை லோஹ்ரி என்று வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில் அறுவடைத் திருநாளாம் பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் திருநாளாக கொண்டாப்படும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
Pongal 2023: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.