கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 4,000 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இது இந்தியாவில் முதன்முறையாக மிகவும் அதிகமான அளவு இறப்பு எண்ணிக்கையாகும். அதேபோல் ஒரு வாரத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இருவரும் ஒரே மேடையில் முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், இதே பிரமாண்ட பொதுமேடையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக்கொள்கின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Congress MP Rahul Gandhi) மீது எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
முந்தைய சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளால் தமிழகத்தில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த காரணத்தால் திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளுக்கு குறைந்தபட்ச தொகுதிகளையே அளிக்க முன்வருகின்றன.
தமிழகத்தில் மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கான மகிழ்ச்சி இப்படி வீடியோவில் வெளிப்படுகிறது.
மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டதாக எப்போதும் கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்..!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இன்று திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அருகில் உள்ள அனுப்பர்பாளையத்தில் அவருக்கு மேள தாளங்களுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி இன்று நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்தியிடம் கட்சியின் தலைமை பொறுப்பை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2020 கொந்தளிப்பான ஆண்டாகும், COVID-19 தொற்றுநோயிலிருந்து தொடங்கி, பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, பாலிவுட்டின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் என பல விஷயங்கள் அதிகம் தேடப்பட்டன. இவை அனைத்தையும் பிணைப்பது என்றும் மாறாத அரசியல்.
நரேந்திர மோடி முதல் ராகுல் காந்தி வரை : 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட 10 அரசியல்வாதிகளின் பட்டியலை Yahoo வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் குறித்து மோசமாக எழுதியதற்காக பராக் ஒபாமாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையான 'எ பிராமிஸ்ட் லாண்ட்' என்ற புத்தகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் தனது புத்தகத்தில், காங்கிரஸ் தலைவரை ஒரு தகுதியற்ற, பதற்றமான, பக்குவப்படாத தலைவர் என விவரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி, வேலையின்மை, விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் பிரச்சினைகள் போன்றவற்றை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் நிதீஷ் குமார் புறக்கணித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) குற்றம் சாட்டினார்.
ராவணனின் உருவப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மை வைத்து எரித்த சம்பவத்தை அடுத்து, ஆத்திரமடைந்த நட்டா, "ராகுல் காந்தி இயக்கிய நாடகம் பஞ்சாபில் நிறைவேற்றப்பட்டது" என சாடியுள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் 88வது பிறந்தநாள் இன்று. அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த நடிகர் அனுபம் கேரின் மன்மோகன் சிங் அவதாரம் இதோ...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.