Free Food Packets: அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்திவாசிய உணவுப்பொருள்கள் அடங்கிய பொருள்களை ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் வழங்க மாநில அரசு ஒன்று முடிவெடுத்துள்ளது.
Ration Card Rules: பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பல்வேறு மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பில்ஸ் தோல்வியடைந்துள்ளன.
Ration Card: ரேஷன் கார்டுதாரர்களுக்கான ரேஷன் ஒதுக்கீட்டை ஹிமாச்சல பிரதேச அரசு உயர்த்தியுள்ளது. இந்த மாதம் முதல் ரேஷன் டிப்போக்களில் நுகர்வோருக்கு 15 கிலோ கோதுமை மாவு மற்றும் 8 கிலோ அரிசி வழங்கப்படும்.
Ration Card Holders: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக நல்ல செய்தி. இந்தியா முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசும் பல மாநில அரசுகளும் பல வித சலுகைகளை அறிவித்து வருகின்றன.
கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும்திட்டம் நல்ல வரவேற்பு பெற்றால் இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்தார்.
சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில், ஒரு நியாய விலைக்கடையில், கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 7.36 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது எனவும், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனவும் புகார் எழுந்ததை தொடர்ந்து மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவினியோகத் திட்ட சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் தொடர்ந்து ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:-
ரேசன் கடைகளில் உணவுப்பொருள் விநியோகம் சீராக நடைபெறுகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் .
ரேஷன் கடைகளில் மார்ச் மாதத்துக்குள் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 5.27 லட்சம் ரேஷன் கடைகளில் மார்ச் மாதத்திற்குள் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும், இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.