டிசம்பர் 12, 2018 அன்று கொலீஜியம் எடுத்த முடிவுகளின் விவரங்களைக் கோரி மனுதாரர் அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த RTI மனு உச்ச நீதிமன்றத்தின் பொதுத் தகவல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.
Vellore: அண்மையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்வியில், அத்தெருவுக்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது மனுதாரருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Taj mahal : தாஜ்மஹாலை ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும், தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை அறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
Government schools : தமிழகத்தில் 40 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. இதில், 22 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் ஆகும்.
2017-18 முதல் 2021-22 வரையிலான 5 ஆண்டுகளில், தற்போது உள்ள எம்.பி.க்களின் பயணம் தொடர்பாக ரூ.35.21 கோடியும், முன்னாள் எம்.பி.க்களின் பயணத்துக்கு ரூ.26.82 கோடியும் அரசு செலவு செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் ரத்து செய்த பயணச்சீட்டுக்காக அதிகமாகப் பிடிக்கப்பட்ட ரூ.35-ஐ ரயில்வேயிடம் இருந்து பெற கடந்த 5 வருடங்களாக போராடியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) (Central Information Commission (CIC)) நவம்பர் 18ஆம் தேதியன்று ஒரு முக்கிய முடிவை அறிவித்து பெண்களின் உரிமையை பாதுகாத்துள்ளது. தனது கணவரின் சம்பளத்தை அறிந்து கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்றும் அது பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமை மூலம் பெறலாம் என்றும் ஒரு முக்கிய தீர்ப்பை Central Information Commission வழங்கியது.
மாநிலங்களவையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஊழல்வாதிகளுக்கு ஏதுவாக RTI சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது மத்திய அரசு என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!
மாநிலங்களவையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஊழல்வாதிகளுக்கு ஏதுவாக RTI சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது மத்திய அரசு என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!
நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை; மும்பை எரவாடா சிறை நிர்வாகத்திடம் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாக பேரறிவாளன் தரப்பு தகவல்!!
பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்து, நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முறைகேடு செய்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.