அரசாங்கம் விரைவில் ஊழியர்களின் சம்பள உயர்வைப் பற்றிய அறிவிப்பை வெளியிடக்கூடும். ஊழியர்களின் அகவிலைப்படியுடன், அவர்களது வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பிரதமர் மோடி 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், சுமார் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பெரும் தொகை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நபர் தனது நிறுவனத்தை ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றி, வேலை செய்யாமல் சம்பளம், பதவி உயர்வு என அனைத்தையும் பெற்று அனுபவைத்து வந்ததை ஆன்லைன் தளமான reddit தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும். இது தவிர, பட்ஜெட் 2022 க்கு முன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய கலந்துரையாடலும் உள்ளது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 17% இல் இருந்து 28% ஆக உயர்த்தியது. அதன் பின்னர், அகவிலைப்படி 3% மேலும் அதிகரிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.