பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு உத்தரவுகளில், இரு தரப்பினர் தனிப்பட்ட அடையாளங்களை பாதுகாக்கும் வகையில், நீதிமன்றம் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் தொந்தரவு (Rape), பெண் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நர்வானா நகர காவல் நிலைய அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது ஜாமின் மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஜாமின் அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பல நாட்களாக தலைமறைவாகி இருந்த மணிகண்டன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடைபெற்று வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் மன உளைச்சலுக்கு காரணமான ராஜகோபாலனுக்கு அதிகப்படியான தண்டனையை பெற்றுதர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் தமிழகத்தில் தொடர் கதையாகி வருகிறது. இந்த பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருப்பது சென்னை ஷெனாய் நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி.
ஆசிரியர் ராஜகோபாலன் பற்றிய குற்றச்சாட்டுகள் பள்ளி நிர்வாகத்தை எட்டவிலையா? அல்லது குற்றச்சாட்டுகளுக்கு பள்ளி நிர்வாகம் செவிசாய்க்கவில்லையா? முழுமையான விசாரணை முடிந்தவுடன் அனைத்தும் தெளிவாகும். அதுவரை, வதந்திகளை பரப்பாமல் காத்திருப்போம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.