முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடான திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று மட்டுமல்ல, என்றுமே சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. காரணம் என்ன தெரியுமா?
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் வரும் நவம்பர் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
முருக பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.