மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என அதிமுக, திமுக உட்பட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோரின் பெஞ்ச், இன்றும் நாட்டில் பல பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகி வருவதாகக் கூறினர்.
மாநிலத்தில் தற்போதுள்ள பாஜக அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும் அவதூறு ஏற்படுத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக உத்தரபிரதேச அரசு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தவணைகளுக்கான வட்டி குறித்து கேள்வி எழுப்பிய மனுக்களுக்கு அதன் பிரமாண பத்திரத்தை விநியோகிக்குமாறு உயர் நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.
ரூ.1 அபராதம் செலுத்த வேண்டும்அல்லது 3 மாதங்கள் சிறையில் தண்டனை, வழக்கறிஞராக பணியாற்ற 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷனிற்கு உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
இறுதி ஆண்டு தேர்வுகள் முடிக்கப்பட வேண்டிய காலக்கெடுவை நீட்டிக்க பல்கலைக்கழக மானிய ஆணையத்தை (UGC) மாநிலங்கள் அணுகலாம் என்ற அனுமதியை நீதிமன்றம் மாநிலங்களுக்கு வழங்கியது.
பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கு ஆகஸ்ட் 24 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது
ஸ்டெர்லைட் ஆலை மேல் முறையீடு செய்யும் வழக்கில், என் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 3 ஆம் தேதி, JEE Mains செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் அறிவித்திருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.