கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி, கோர விபத்து ஏற்பட்டதற்கு காரணம், தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர், பணி நேரத்தில் தூங்கியது தான் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா - தம்பி உட்பட 3 மாணவர்கள் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
Cuddalore Train Accident: கடலூரில் ரயில் விபத்து நடந்த பகுதியில் சுரங்கப்பாதைக்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது என்றும் அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் கடந்த 1 வருடமாக வழங்கவில்லை என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கடலூரில் ரயில் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழந்த கோர விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
கடலூரில் 80 வயது மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்களில் ஒருவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.
Tamil Nadu News: திருமணமாகி 25 நாட்களில் கணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கடலூரில் புகார் ஒன்று வந்துள்ளது.
Fengal Cyclone Relief Amount Announcement: அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு ரேசன் அட்டைத்தாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அரிவித்துள்ளர். இதுகுறித்து முழுமையாக இங்கு காணலாம்.
School Colleges Leave Updates: கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை கருத்தில்கொண்டு, பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.