Tirumala Tirupati Ticket Booking: திருப்பதியில் அறைகளை முன்பதிவு செய்யும்போது கவனமாக செய்யுங்கள். இதன் மூலம் அதிகப்படியான மோசடிகள் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
Tirumala Tirupati Vaikunta Ekadasi Sorgavaasal 2026: திருப்பதி எழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு குறித்த தேதி வெளியாகி இருக்கிறது. இதனை நோட் செய்து கொண்டு, பக்தர்கள் சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்கலாம்.
Tirumala Tirupati Darshan Ticket Booking: அடுத்த வரும் நாட்களில் நீங்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான். இனி ஏழுமலையானை தரிசிப்பதற்கு சுலபமான முறையில் டிக்கெட் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
Tirupati Temple Stampede Latest News: திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.
Tirumala Tirupati Devasthanam: அக்டோபர் 28-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலை மூட திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.
Tirumala Tirupati: கோடை விடுமுறையில் டோக்கன் இன்றி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனத்துக்கு 30 முதல் 40 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Religious Harmony: திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது வழக்கு பாயுமா இல்லையா என்ற பட்டிமன்ற விவாதம் தொடங்கிவிட்டது. திருமணமான அடுத்தநாளே திருப்பதி பிரச்சனையில் சிக்கிய புதுமணத் தம்பதிகள்
சர்வதர்ஷன் டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக கோவிலில் உள்ள டிக்கெட் கவுண்டரில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோயிலில் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.