இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது. இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். முக்கியமாக இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.
''உங்களை சந்தித்ததும் உங்களுடன் பணியாற்றியதிலும் மிக்க மகிழ்ச்சி! உங்களிடமிருந்து தினசரி நிறைய கற்றுக்கொண்டேன். உங்கள் அன்பை மறக்க முடியாது” என்று நடிகை மாளவிகா மேனன் தெரிவித்திருக்கிறார்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் அவை நடப்பதென்னவோ பூமியில்தான். வித்தியாசமான முறையில் நடக்கும் சில திருமணங்கள் நம் மனதில் என்றென்றும் பதிந்து விடுகின்றன.
பெண்களுக்கு கடமை உணர்வும், கருணையும் அதிகம் என்று சொல்வார்கள். அதை நிரூபித்திருக்கிறார் காக்கிச்சட்டை போட்ட இந்த பெண் போலீஸ். இந்த காவல்துறை பணியாளர் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு அடையாளம் தெரியாத சடலத்தை சுமந்து சென்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை என்பது உலகம் முழுவதும் நிகழ்கிறது. தினசரி இதுபோன்ற பல கொடுமைகளை கேட்டு வந்தாலும், நாடாளுமன்ற பிரதிநிதி ஒருவருக்கு அதிலும் அமெரிக்காவில் இப்படியும் நடக்குமா என்று அதிர்ச்சி ஏற்படுகிறது. மனிதர்கள் எங்கிருந்தாலும், குணம் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கிறது அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் என்பவருக்கு நிகழ்ந்த அனுபவம்.
அனுஷ்கா சர்மா, விராட் கோலி ஜோடி, தங்கள் மகளின் முதல் படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். எப்போதும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொள்ளும் இந்த பிரபலமான ஜோடி, தங்கள் குழந்தைக்கு வித்தியாசமான பெயரை வைத்திருக்கிறார்கள்.
வைக்கோலில் இருந்து சேலை தயாரிப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி, நெசவாளியும் கூட... வைக்கோலில் இருந்தும், புடவைகளை நெய்கிறார்.
ரஜினி, அஜீத், விஜய் என வசூலில் பல சாதனைகளை புரிந்த நடிகர்களின் பட்டியலில், தற்போது தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தில் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி மூணாறு. 3 ஆறுகளின் சங்கமிக்கும் இடம் என்பதால் மூணாறு என அழைக்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது UFO சென்றுக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார் ஒரு பயணி. விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விபரீதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.