இறைவழிபாடு என்பது இந்துக்களின் பிரிக்க முடியாத வழக்கம் ஆகும். நாம் தினசரி கோவிலுக்கு செல்கிறோமோ இல்லையோ வீட்டிலாவது இறைவனின் உருவ படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம்.
பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வருக்கு வந்த மக்கள் வேண்டுகோளின் பேரில் நல்லதங்காள் மற்றும் கரிக்கோயில் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திரந்துவிடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
வெறும் வயிற்றில் நீர் குடித்தால் என்ன நன்மைகள் உண்டு. காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.
நீரில்வெந்தியம்,தேன்,துளசி, வில்வம்,அருகம் புல்,இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 லிட்டர் நீரில் ஊற வைத்து நீர் அருந்துவதால் ஏற்படும் நமைகள்.
தமிழகத்தில் தொடர் மழை காரணமாகவும், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது.
விநாடிக்கு 1,266 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையிலிருந்து விநாடிக்கு 225 கனஅடி தண்ணீர் இரைச்சல்பாலம் வழியே திறந்து விடப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு அணைகளிலும் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கின் இறுதி விசாரணை தொடங்கி உள்ளது.
2-வது நாளான நேற்று நடுவர் மன்றம் மீண்டும் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க வேண்டும் என மாநில அரசுகள் கூறின.
அப்பொழுது நீதிபதிகள் கூறியது,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.