யானைக்குட்டி ஒன்று அதன் தாய் தண்ணீர் குடிப்பதை பார்த்து அதுவும் முதல்தடவையாக தனது தும்பிக்கையை பயன்படுத்தி தண்ணீர் குடிக்க முயலும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உடற்பயிற்சி செய்த பின்னர் குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: உடற்பயிற்சிக்குப் பிறகு உங்களுக்கும் குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படி ஒரு பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதை உடனடியாக நிறுத்துங்கள். ஏனென்றால் இதன் மூலம் நீங்கள் பல வகையான நோய்களை எதிர்கொள்ள நேரிடலாம். இந்த பழக்கம் மாரடைப்பு, எடை அதிகரிப்பு என பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரை குடிக்கக் கூடாது என்று நிபுணர்கள் கூறுவதற்கு இதுவே காரணம். இந்த பழக்கத்தால் வேறு என்ன பிரச்சனைகள் வரலாம் என இந்த பதிவில் காணலாம்.
Jal Jeevan Mission: ஆட்சி அமைப்பதற்காக கடினமாக உழைக்க வேண்டியதில்லை, ஆனால் நாட்டை கட்டியெழுப்ப கடினமாக உழைக்க வேண்டும் என்று பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலை நன்கு சுத்தப்படுத்தலாம். இந்த நடைமுறை மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.
பழங்களின் அரசன் மாம்பழம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மாம்பழம் நல்லது. ஆனால், மாம்பழம் சாப்பிட்ட பிறகு, சில உணவுகளை சாப்பிடுவது, நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும்
உடல் ஆரோக்கியத்திற்கும் மனிதனின் இருப்புக்கும் அத்தியாவசியமானது நீர். நமது உடல் எடையில் 60% தண்ணீர் இருக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் நோய்களால் பிரச்சனை ஏற்படுகிறது. நீரிழப்பினால், தெளிவற்ற சிந்தனை, உடலில் அதிக வெப்பம், மனநிலை மாற்றங்கள். மலச்சிக்கல் மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட கடுமையான பிரச்சினைகளை ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.